554. கல்பலதா
ஸிவ தத்துவ ப்ரதிபாதமாகிய வ்ருக்ஷத்தின் மீது ஆரோஹணிக்கும் ஸக்தி தத்துவ ப்ரதிபாதமாகிய "லதா " எனப்படும் சக்தி சிவ தத்துவ ஸ்வரூபிணியாகத் தன் பக்தனின் புத்தியில் ஆவிர்பவித்து, அங்கு தானாகவே ப்ரஹ்மஞான ஜ்யோதிஷ்மதியாகவும் மனோல்லாஸ லாஸ்ய லோலினியாகவும் அமர்ந்து அவனுடைய ஸாதனா க்ரமங்களில் தன் வித்யுத் ஸக்தியை ப்ரசரிக்கச் செய்து அவனை ஒரு ஆதர்ச உபாஸக தல்லஜனாக பிரகாஸிக்கச் செய்து மகிழும் பரமாநுக்ரஹமூர்த்தி.