Saturday 22 February 2014

காளி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்


ஸ்ரீ தக்ஷின காளிகா சர்வசாம்ராஜ்ய மேதாக்ய நாம
சஹஸ்ர நாம மாலா ஸ்தோத்ரம்


ஸ்ரீ   தக்ஷிணகாளிகா  சர்வ  சாம்ராஜ்ய  மேதாக்ய
 நாம  சாகஸ்ரகசஸ்யச்ச     மஹாகாள  ரிஷி  :
 ப்ரோக்தோ.  அனுஷ்டுப்  சந்த:   பிரகீர்திதம்,
 தேவதா  தக்ஷிணகாளி  மாயா பீஜம் பிரகீர்திதம்,
 ஹூம் சக்தி காளிகா பீஜம் கீலகம் பிரகீர்திதம்,
 தியானம் ச பூர்வத்க்ருத்வா ஸாதயஸ் வேஷ்டஸாதனம  
காளிகா வர தானாதி ச்வேஷ்டார்த்தே விநியோகத :

காளி ஸஹஸ்ரநாம பலஸ்ருதி


ஸஹஸ்ரநாம  பலஸ்ருதி

இதி ஸ்ரீ ஸர்வஸாம்ராஜ்ய மேதா நாம சஹஸ்ரகம்
ஸுந்தரி ஸக்தி தானாக்யம் ஸ்வரூபா பிதமேவ ச            

கதிதம் தக்ஷினகால்யாஸ் ஸுந்தர்ய்யை  ப்ரீதியோகத:
வரதானப்ரஸங்கேன ரஹஸ்யமபி தர்ஸிதம்      

கோபநீயம் ஸதா  பக்த்யா படநீயம் பராத்பரம்
ப்ராதர் மத்யாஹ்னகாலே ச மத்யார்த்த ராத்ரயோரபி      

காளி த்ரிஸதி ஸ்தோத்ரம்


  ஸ்ரீ காலீ தந்த்ரத்தில் அடங்கிய

" ஸ்ரீ  மங்கலவித்யா"  எனப் பெயர் கொண்ட

 ஸ்ரீ தக்ஷிணகாளிகா த்ரிஸதி ஸ்தோத்ரம் 


அத ஸமஷ்டி நியாஸா:

ஒம் ஹ்ரீம் அஸ்ய ஸ்ரீ ஸர்வமங்கல வித்யா   நாம ஸ்ரீ தக்ஷிணகாளிகா
த்ரிசதீ  ஸ்தோத்ர  மஹா மந்த்ரஸ்ய ஸ்ரீ காளபைரவ ருஷி:. அனுஷ்டுப் சந்த:.
 ஸ்ரீ தக்ஷிண காளிகா தேவதா.   ஹ்ரீம் பீஜம் ஹூம் சக்தி க்ரீம்  கீலகம் .
ஸ்ரீ தக்ஷிண காளிகா பிரசாத ஸித்த்யர்தே  ஜபே விநியோக:

ஸ்ரீ மஹாகாலாஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்

ஸ்ரீ மஹாகாலாஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்


அத குருபாதுகா

அத ஆசமனம்

அத ப்ரத்யூஹஸாந்தி

அத ப்ராணாயாமா

அத ஸங்கல்ப

அத ஸமஷ்டிந்யாஸா

ஹ்ரீம் அஸ்ய ஸ்ரீ  மஹாநந்தஸர்வஸ் வஸ்ய  நாம

ஸ்ரீ மஹா காலாஷ்டாக்ஷரீ மஹா மந்த்ரம்

ஸ்ரீ மஹா காலாஷ்டாக்ஷரீ மஹா மந்த்ரம்
               
                                                                
 ஸ்ரீ  குரு பாததுகா:  

ஸ்ரீ   கணேஸ வந்தனம்

                          "ஹ்ரீம் நமஸ்ஸ்ரீ காலீ கணபதயே டுண்டுராஜாய"

 ஸ்ரீ மஹாகால வந்தனம்

                         "ஹ்ரீம் ஹூம் ஹ்ஸ்க்ப்ரௌம் நமஸ்ஸ்ரீ மஹாகாலாய"

அத ஆசமனம்

                   ஹ்ரீம் ஆத்மதத்வம் ஸோதயாமி  நமஸ்ஸ்வாஹா
                   ஹூம்  வித்யா தத்வம் ஸோதயாமி  நமஸ்ஸ்வாஹா
                   ஸ்க்ப்ரௌம் ஸிவ தத்வம் ஸோதயாமி  நமஸ்ஸ்வாஹா
                   ஹ்ரீம் ஹூம் ஹ்ஸ்க்ப்ரௌம் ஸர்வ தத்வம் ஸோதயாமி                                                                                                                                நமஸ்ஸ்வாஹா

காளி கட்கமாலா ஸ்தோத்ரம்

ஸ்ரீ தக்ஷின காளிகா கட்கமாலா ஸ்தோத்ரம்
         
           
ஒம். அஸ்ய ஸ்ரீ தக்ஷிணகாளிகா கட்கமாலா மந்தரஸ்ய ஸ்ரீ மஹாகாள
 பைரவ  ருஷி:, உஷ்ணிக் சந்த: சுத்த ககார த்ரிபஞ்ச பட்டாரக பீடஸ்தித
மஹாகாளேச்வராங்க   நிலயா  மஹா காலேச்வரி  த்ரிகுணாத்மிகா
ஸ்ரீமத்  தக்ஷிணகாளிகா மஹா பயஹரிகா தேவதா க்ரீம் பீஜம் ஹ்ரீம் சக்தி
ஹூம் கீலகம் மம ஸ்ர்வாபீஷ்ட ஸித்யர்த்தே கட்கமாலா மந்தர ஜபே
விநியோக:

"அபராத க்ஷமாபண" ஸ்தோத்திரம்.

ஸ்ரீ  தக்ஷின காலிகா

 "அபராத க்ஷமாபண" ஸ்தோத்திரம்.
(தமிழ் மொழிபெயர்ப்புடன்)


ப்ராக்தேஹஸ்தோ  ய்தாஹம்  தவசரணயுகம் நாஸ்ரிதோ  நார்ச்சிதோsஹம்
தேனாத்யா கீர்த்திவர்க்கைர் ஜடரஜதஹனைர்  பாத்யமானோ  பலிஷ்டை:
ஷிப்த்வா  ஜன்மாந்தரான்ன:  புனரிஹ  பவிதா க்வாஸ்ரய: க்வாபி ஸேவா
க்ஷந்தவ்யோ  மேsபராத: ப்ரகடிதவதனே  காமரூபே  கராலே                1

காளி மாதா ஹ்ருதயம்



ஸ்ரீ தக்ஷினகாளி மாதா ஹ்ருதயம்


(ஹ்ருதயம் தேவியின் பெருமையும் மந்த்ரத்தின் பெருமையையும் அவைகளால் அடையும் பலன்களையும்  கூறுகிறது.)



ஸ்ரீ மஹாகாள உவாச்ச :-

மஹா கௌதுகல ஸ்தோத்ரம் ஹ்ருதயாக்யம் மஹோத்தமம்
ஸ்ருணப்ரியே மகா கோப்பியன் தக்ஷி ணாய: சுகோபிதம்              

அவாச்ய  மபிவஸ்யாமி தவப்ரீத்யா பிரகாசிதம் அன்யேப்ய:
குரு கோப்யம் ச சத்யம் சத்யம்  ச சைலதே      

ஸ்ரீ கர்பூர ஸ்தோத்ரம்

ஸ்ரீ கர்பூர ஸ்தோத்ரம்



இது ஒரு மிகச் சிறந்த கௌல ஸ்தோத்திரம்.  தக்ஷினகாளி உபாஸனத்திற்கு இது ஒரு இன்றி யமையாத வழி காட்டியாகும்.   மந்த்ரம்,  யந்த்ரம், த்யானம், ஸாதனை,  ஸரணாகதி, ஸ்துதி, ஷமாபணம்,  பலஸ்ருதி  ஆகிய எல்லா விஷயங்களும் இதில் அடங்கி உள்ளன.  இதனை நமக்கு அளித்து அருளியவர் ஸ்ரீ மஹாகாலரே.  இது இருபத்திரண்டு ஸ்லோகங்களில்  விபரிக்கப் பட்டுள்ளது.   ஸ்ரீ தக்ஷினகாளிகையின் உபாஸனக்ரமம்  இருபத்திரண்டு அக்ஷரங்கள்  கொண்ட மூல மந்த்ரமாகிய வித்யராஜ்ஞியை அடிப்படையாகக் கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது.    

காளி மூல மந்த்ரம்

                                            

ஸ்ரீ  வித்யாராஜ்ஞீ மஹாமந்தர ஜப விதி:  

(மூல மந்த்ரம்)



இந்த வித்யாராஜ்ஞீ மஹாமந்திரமே தக்ஷினகாளிகையின்
மூல மந்த்ரமாகும்.   வித்யாராஜ்ஞீ  எனறால் வித்யைகளுக்கு
எல்லாம்  அரசி  என்று பொருள்.  மாநிடராகிய  நாம்  உபாசிக்க
ஏற்ற   ஸாக்த மந்திரங்களுள்  இதுவே தலையாயது.

இந்த மூல மந்தரம் ஒரு  குரு முகமாக உபதேசம் பெற்று 
உபாசிக்கப்படவேண்டும்.

ஸ்ரீ தக்ஷினகாளிகையின் உபாஸனக்ரமம் இந்த  22 அக்ஷரங்கள்
 கொண்ட மூலமந்த்ரமாகிய  வித்யாராஜ்ஞீயை  அடிப்படையாகக்
கொண்டது.

ஜப ஆரம்பம்

ஸ்ரீ தக்ஷிணகாலிகா கீலக ஸ்தோத்ரம்



ஸ்ரீ  தக்ஷிணகாலிகா  கீலக  ஸ்தோத்ரம்


(கீலகம் என்பது காமக் க்ரோதாதி உட்பகைவர்கள் நம்மை தாக்காமல் இருக்க பயன்படுவது.)

குருர் ப்ர்ஹ்மா  குருர் விஷ்ணுர் குருர்   தேவோ  மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷாத்  பரம் ப்ர்ஹ்ம  தஸ்மை  ஸ்ரீ குரவே  நம:

குரு பாதுகா
(உபதேசம் பெற்றவர்கள் கூறவும்)

தத்வாசமனம்

க்ரீம்   ஆத்மதத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
ஹூம்   வித்யா தத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
ஹ்ரீம்  ஸிவ  தத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
க்ரீம்   ஹூம்  ஹ்ரீம் ஸர்வதத்வம்   ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா

ஸமஷ்டி ந்யாசம்


ஸ்ரீ தக்ஷின காலிகா அர்கல ஸ்தோத்ரம்




ஸ்ரீ தக்ஷின காலிகா  அர்கல  ஸ்தோத்ரம்


(அர்க்கலம் என்பது வெளிப் பகைவர்கள் நம்மை தாக்காது இருக்க உதவுவது)

குருர் ப்ர்ஹ்மா  குருர் விஷ்ணுர் குருர்   தேவோ  மஹேஸ்வர:
குருஸ்ஸாக்ஷாத்  பரம் ப்ர்ஹ்ம  தஸ்மை  ஸ்ரீ குரவே  நம:

குரு பாதுகா
(உபதேசம் பெற்றவர்கள் கூறவும்)

தத்வாசமனம்

க்ரீம்   ஆத்மதத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
ஹூம்   வித்யா தத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
ஹ்ரீம்  ஸிவ  தத்வம்  ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா
க்ரீம்   ஹூம்  ஹ்ரீம் ஸர்வதத்வம்   ஸோதயாமி   நமாஸ்ஸ்வாஹா


ஸமஷ்டி ந்யாசம்

ஸ்ரீ தக்ஷிணகாளிகா கவசம்

 ஸ்ரீ ஜகன்மங்கலம்  நாம ஸ்ரீ தக்ஷிணகாளிகா கவசம் 

அத அவதாரிக

ஒம் ஹ்ரீம் ஸ்ரீ பைரவிஉவாச்ச :-

காளிபூஜாஸ்ருதா நாத பாவாஸ்ச விவிதா: பிரபோ
இதானீம் ஸ்ரோது மிச்சாமி கவசம் பூர்வ ஸுசிதம்      ll 1 ll

த்வமேவ ஸ்ரஷ்டா பாதாச சம்ஹர்தா ச த்வமேவ ஹி
 த்வமேவ ஸரணம் நாத த்ராஹிமாம் து:க ஸங்கடாத்     ll 2 ll

காளி ஸதநாம அஷ்டோத்ரம்

காளி ஸதநாம அஷ்டோத்ரம்




இந்த ஸ்தோத்ரம்  மஹா நிர்வாண தந்திரத்தில் அமையப்பெற்றுள்ளது.
 இதில் உள்ள 100 நாமாவளிகளும்  ' க ' வர்கத்திலேயே ஆரம்பம்  ஆகின்றன.   தந்த்ரராஜ தந்த்ரத்தில்  தேவி சிவனைப் பார்த்து ' க ' காரமே தங்களிடம்  ஐக்கியமாய் உள்ளது.  அந்த க கார சக்தியே எல்லா ஸித்திகளையும்  தரவல்லது என்கிறாள்.

Friday 21 February 2014

Sri KALIKAmbal temple, Chennai.



 Kalikambal Temple, Chennai, India 


A historical temple on which the city was named -

Kalikambal Temple, which is located in the Northern Chennai of South India, might not be known to many.   But, it is surprising to know that this is one of the few temples of ancient  Chennai city, and even the city is supposed to have derived its name from this temple deity.

Kalikambal,  the presiding deity of the temple, was once known  as “Neithal Nila Kamakshi”, “Chennamman” and “Kottai Amman” (Kottai means fort in Tamil)



 The area where the temple is located got the name “Chenna Pattinam” or “Chennai Kuppam” on accout of this.  The British East India Company bought Chennaikuppam, Madras Kuppam and Vadavarukuppam in 1639 AD.  In Madras Kuppam aka Madrasa Pattinam, the company built a fort (the St. George Fort of current Chennai located near beach).


Power Of Pranayama

THE POWER OF THE PRANAYAMA YOGA.


What is Pranayama? It is the stepping stone of the Yogi, or in other words the foundation, the helpmate of the Yogi in controlling his enemies—freeing him from diseases. The Pranayama is the means by which the Yogi masters levitation, walks upon the water, and also the means of living buried alive for years. 

Pranayama is the Master Key by which Yogis open the door of liberation, and master all the forces.

Pranayama is the best method for suffering humanity to overcome diseases, conquer fear, overcome nervousness or despondency. It opens the door of Blessed Peace, it gives hope to the hopeless, power to the poor, faith to the faithless. There is no other way to control the mind, as mind is nothing without desire or thought; desires and thoughts are nothing without Prana.

Thursday 20 February 2014

Maa Kalika The Dark Mother.


Kali,  The Guardian. also known as Maa Kālikā.



The Protectress.  The Mother.   Kali is Dharma and Eternal Time.   Kali shines with the brilliance of a Million Black Fires of Dissolution and Her body is bathed in vibuthi (sacred ash). She is also revered as Bhavatārini (literally "redeemer of the universe"). 


Just as the night sky appears black due to it's fathomless depth and as the ocean appears deep blue due to it's fathomless depth~ so too Kali appears dark due to Her Infinite depth. Kali assumes the form that reflects the attitude and bhava (emotion) of the person who approaches Her. If Kali is approached with the bhava of Motherly Love, She assumes the form of Lakshmi. If Kali is approached as the Guru, embodying Wisdom, Art and Education, She assumes the form of Saraswati. The demons approached Kalika with the bhava of destruction and evil. Consequently, the Divine Mother assumed the form of their Destruction by reflecting, in form, their own Evil. 

The Tantras mention over thirty forms of Kali. The Divine Mother is also known as Kali-Ma, the Black Goddess, Maha Kali, Nitya Kali, Smashana Kali, Raksha Kali, Shyama Kali, Kalikamata, Bhadra Kali, Ugra Chandi, Bhima Chandi, Sidheshvari, Sheetla and Kalaratri.